வெள்ளத்தில் மிதக்கும் தென் மாவட்டங்களான தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி போன்றவற்றில் வெள்ள நீர் தேங்கி இருக்கும் பகுதிகளின் பருந்துப் பார்வைக் காட்சிகளை இணைக்கப்பட்டுள்ள வீடியோவில் காணலாம்.
இரண்டு நாட்களாக பெய்து வரும் கனமழை தென் மாவட்டங்களை நிலை குலையச் செய்துள்ளது. தென்காசி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர் போன்ற மாவட்டங்களில் கனமழை பெய்துள்ளது. ஏறத்தாழ அனைத்து இடங் ...
நேற்று பெய்த கனமழை தென் மாவட்டங்களை நிலை குலையச் செய்துள்ளது. தென்காசி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர் போன்ற மாவட்டங்களில் கனமழை பெய்துள்ளது.
வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் டிசம்பர் 2 ஆம்தேதி வாக்கில் புயலாக வலுப்பெறக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.