விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 8 பேர் உடல் கருகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் தொழிலாளர்கள், மற்றும் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
பிரதமர் மோடி, ஐந்து நாடுகளுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். கானாவிலிருந்து தொடங்கும் இந்தப் பயணம், கிட்டத்தட்ட 10 ஆண்டுகளில் பிரதமரின் மிக நீண்ட இராஜதந்திர பயணமாகப் பார்க்கப்படுகிறது.