பெரியகுளம் திமுக எம்எல்ஏ மொபைல் போனுக்கு ஆபாச வீடியோவை அனுப்பி மிரட்டி ரூ.10,000 பணத்தை பறித்த ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த அர்ஷத் என்பவரை தேனி மாவட்ட சைபர் கிரைம் போலீசார் ராஜஸ்தானில் கைது செய்தனர்.
சென்னை அணியின் நம்பிக்கை நட்சத்திரமான தோனி, 2025ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் விளையாடுவாரா என்ற எதிர்பார்ப்புதான் தற்போது வரை நிலவி வருகிறது. இதற்கான பதிலை தற்போது அவரே கொடுத்திருக்கிறார். இதுபற்றி இங்கே, ...
தகவல் தொழில்நுட்பங்கள், ஒவ்வொரு நாளும் வளர்ச்சி காண்பதால், உலகமே உள்ளங்கையில் சுருங்கிவிட்டது. ஆனால், மதுரை மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமம், தகவல் தொழில்நுட்பத்தின் பலனை இன்னும் அனுபவிக்காமலேயே இருக்கிற ...
தெலுங்கானாவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், சவூதி அரேபியாவின் ரப் அல் காலி பாலைவனத்தில் வழிதவறிச் சென்றதால், உடலில் நீரிழப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
உலக டிராஃபிக் சிக்னல் தினத்தை முன்னிட்டு சென்னையின் பல்வேறு சாலை சந்திப்புகளில் சிவப்பு விளக்கு இதய வடிவத்தில் இன்று ஒரு நாள் முழுவதும் ஒளிரவிடப்பட்டுள்ளது.