ஆசியக்கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா விளையாடக்கூடாது என்று எதிர்ப்பு எழுந்துவரும் நிலையில், முதல்முறையாக வெளிப்படையாக பேசியுள்ளார் பிசிசிஐ செயலாளர் தேவஜித் சைகியா.
திருபுவனம் அஜித்குமார் கொலை வழக்கில் தொடர்புடைய நிகிதா பெயரில் தனது புகைப்படம் சமூக வலைதளங்களில் பரப்பப்படுவதாக பாஜக மாவட்ட செயலாளர் ராஜினி பென்னேரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். கூடுதல் தகவ ...
"நம்முடைய நாட்டின் பெயரை ’இந்தியா’ என்று கூறக்கூடாது 'பாரத்' என்றுதான் அழைக்கவேண்டும் என ஆர்.எஸ்.எஸ் தேசிய பொதுச் செயலாளர் தத்தாத்ரேய ஹோசபாலே கூறியுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.