"நம்முடைய நாட்டின் பெயரை ’இந்தியா’ என்று கூறக்கூடாது 'பாரத்' என்றுதான் அழைக்கவேண்டும் என ஆர்.எஸ்.எஸ் தேசிய பொதுச் செயலாளர் தத்தாத்ரேய ஹோசபாலே கூறியுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
நாம் தமிழர் கட்சியின் ராணிப்பேட்டை மாவட்ட செயலாளர் பாவேந்தன் கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். ராணிப்பேட்டை மாவட்டத்திற்கு சீமான் இன்று செல்லும் நிலையில் பாவேந்தன் கட்சியிலிருந்து விலகியது நா ...
சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக செய்தி தொடர்பு இணைச் செயலாளர் தமிழன் பிரசன்னா, செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதை இணைக்கப்பட்டுள்ள வீடியோவில் விரிவாக பார்க்கலாம்...