சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ஆயிரக்கணக்கான போதை மாத்திரைகள் பறிமுதல். போதை மாத்திரை போட்டுக் கொண்டு தள்ளாடி வந்த இளைஞரிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
கோவில் திருவிழாவில் கஞ்சா, மதுபோதையில் தகராறு செய்த 3 இளைஞர்கள்.. பொதுமக்கள் அவர்கள் மூவரையும் பிடித்து அடித்தபோது தாங்கள் கொண்டு வந்திருந்த பெட்ரோல் வெடிகுண்டை பற்றவைத்து பொதுமக்கள் மீது தூக்கி எறிய ...