ஹைதராபாத்தில் 12 வயது சிறுமியை கத்தியால் கொடூரமாக குத்தி கொலை செய்த 10-ஆம் வகுப்பு மாணவனை போலீசார் கைது செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூருவின் பல பகுதிகளில் தெரு நாய்கள் தொல்லை அதிகரித்துள்ளது. மாணவர்கள் மற்றும் முதியவர்களும் நாய்க்கடிக்கு ஆளாகியுள்ளனர். கர்நாடகாவில் ஜூலை வரை 2.81 லட்சம் பேர் நாய்க்கடிக்கு ஆளாகியுள்ளனர். 26 பே ...