திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகி உயிரிழந்த 3 வயது சிறுமியின் உடல் உடற்கூராய்வுக்குப் பிறகு பொன்னேரி மைதானத்தில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது.
கோவை சிறுமி வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்தி நேற்று முன்தினம் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இந்தநிலையில் தற்போது, சக கைதிகள் தாக்கியதில் அவர் படுகாயமடைந்திருப்பத ...
கோவையில் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட சம்பவம் தமிழகத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. ஆனால் அந்த சமயத்தில் காவல் அதிகாரிகள் செய்தியாளர் சந்திப்பிற்கு முன் சிரித்துக்கொண்டிருந்தது ...