மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சித்திரைத் தேரோட்டம் கோலாகலமாக நடந்தது.. அப்போது ஹரஹர மகாதேவா கோஷங்கள் விண்ணதிர லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்..
வேலூர் ஸ்ரீபுரம் தங்கக் கோயிலில் புதிதாக கட்டப்பட்ட தியான மண்டபத்தை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இன்று திறந்து வைத்தார். பின்னர் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.