இன்றைய காலை தலைப்புச் செய்தியானது ராகுல் காந்தியின் 16 லட்சம் கோடி கடன் சர்ச்சை பேச்சு முதல் மோசமான சாதனையை படைத்த மோகித் சர்மா வரை உள்ளிட்டவற்றை விவரிக்கிறது.
இம்பேக்ட் ப்ளேயர் விதிமுறை, தேசிய அணிக்கான ஆல் ரவுண்டர்கள் கிடைப்பதில் தடை ஏற்படுத்துமாறு இருக்குமென இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா தெரிவித்துள்ளார்.