தெற்கு கொல்கத்தாவில் உள்ள சட்ட மாணவி ஒருவர், பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் அந்தப் பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டிருப்பதாக போலீஸாரின் குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொல்கத்தாவில் மேலும் ஒரு கூட்டுப்பாலியல் வன்கொடுமை பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்திவருகிறது. 24 வயது சட்டக்கல்லூரி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்தவர்களின் டிஎன்ஏ மாதிரிகள் சேகரிக்கப்பட்டு விசாரணை தீவிரப் ...