கொல்கத்தாவில் மேலும் ஒரு கூட்டுப்பாலியல் வன்கொடுமை பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்திவருகிறது. 24 வயது சட்டக்கல்லூரி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்தவர்களின் டிஎன்ஏ மாதிரிகள் சேகரிக்கப்பட்டு விசாரணை தீவிரப் ...
ஐபிஎல் கோப்பையை வென்ற பிறகு அதன் எல்லா புகழும் கோச் ஆக இருந்த கவுதம் காம்பீருக்கே சென்றது. கேப்டனாக இருந்து களத்தில் அணியை வழிநடத்திய ஸ்ரேயாஸ் ஐயருக்கு எவ்வித பெயரும் கிடைக்கவில்லை.