தாய் தந்தையை இழந்த பெண்ணுக்கு பெற்றோர் ஸ்தானத்தில் நின்று திருமணம் செய்து வைத்த தஞ்சாவூர் மாவட்ட முன்னாள் ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவ் செயல் பலரையும் நெகிழ வைத்துள்ளது.
விருதுநகர் ஊராட்சி - நகராட்சி பகுதிகளில் பள்ளிகளில் இடைநிற்றல் ஆன மாணவர்களை, மீண்டும் பள்ளியில் சேர்க்கும் வகையில் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ...
கூட்டத்தில் பேசிக்கொண்டிருக்கும் போதே திடீரென கடுப்பான ஆட்சியர் வனத்துறை அதிகாரியை கூட்டத்திலிருந்து வெளியேற்றிய சம்பவம் தான் பரபரப்பை ஏற்படுயுள்ளது.. கூட்டத்தில் நடந்தது என்ன பார்க்கலாம்!
மேம்பால பணிகளை ஆய்வு செய்த ஆட்சியர் பிரதாப், ஜனவரியில் முடிக்க வேண்டிய மேம்பாலத்தை மார்ச் வந்தும் முடிக்காததால் உங்களுக்கு அபராதம் விதித்தால் என்ன? என்று ஒப்பந்ததாரரிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப் ...
ஆக்கிரமிப்பு நிலம் 10 ஏக்கருக்கு அனுபவத்தில் உள்ள நிலம் என்று பட்டா கேட்ட நபரை இன்னும் 100 ஏக்கருக்கு பட்டா கேளுங்கள், ஏன் 10 ஏக்கருக்கு கேட்கிறீர்கள்? என திருவள்ளுார் ஆட்சியர் பிரதாப் காட்டமாக பேசினா ...