தாம்பரம் அருகே கட்டட வேலையின் போது, விளையாடிக் கொண்டிருந்த மேற்கு வங்கத்தைச் சேர்ந்த இரண்டு வயது சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பெசன்ட் நகரில் மருத்துவர் பரிந்துரைத்த மருந்திற்கு பதிலாக தனியார் மருந்தகத்தில் வீரியம் மிகுந்த மருந்தை கொடுத்ததால் குழந்தை உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ள சம்பவம் நடந்துள்ளது. விவரத்தை வீடியோவில் பார்க் ...