கோவை நவஇந்தியா பகுதியில் வட மாநில தொழிலாளர்கள் தங்கி இருந்த பகுதியில் 20 சிலிண்டர்கள் தீப்பிடித்து அடுத்தடுத்து வெடித்ததில் 50-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்திருக்கின்றன.
உத்தரபிரதேசம் மாநிலம் லக்னோ அலிகஞ்ச் பகுதியில் உள்ள ஒரு பயிற்சி மையத்தில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக 15 மாணவர்கள் உயிரிழந்திருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
ஐபிஎல் இறுதிப்போட்டியில் ஆர்சிபி அணிக்கு எதிராக தோல்வியடைந்த பிறகு ஹோட்டலுக்கு திரும்பிய குஜராத் வீரர்கள் பயணித்த பேருந்தில் தீ பிடித்ததால் வீரர்கள் ஆபத்தின்றி உயிர் தப்பினர்.
ராஜஸ்தானின் பச்சபத்ரா நகரத்தில், 80,000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையை பிரதமர் மோடி நாளை திறந்து வைக்கவிருந்த நிலையில், இன்று தீ விபத்து ஏற்பட்டிருப்பது நாடு முழு ...
புதுடெல்லியில் இருந்து சென்னை நோக்கி வந்துகொண்டிருந்த கிராண்ட் டிரங்க் எக்ஸ்பிரஸ் ரயிலில் (ரயில் எண் 12616) தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.