மகாராஷ்டிராவின் சத்ரபதி சம்பாஜி நகரில் முன்பு ஔரங்காபாத் என்று அழைக்கப்பட்ட கன்டோன்மென்ட் பகுதியில் உள்ள டெய்லர் கடையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 7 பேர் மூச்சுத் திணறி உயிரிழந்தனர்.
மத்தியப்பிரதேசத்தில் ஹர்தா மாவட்டத்தில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து. இதில் 6 பேர் உயிரிழந்துள்ளனர்; 60 க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர்.