மக்களவைத் தேர்தலில் ஆனந்த்நாக்- ரஜோரி தொகுதியில் முன்னாள் முதல்வர்களான குலாம் நபி ஆசாத்தும், மெஹபூபா முப்தியும் போட்டியிட இருப்பதால் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.
மலாலா யூசுப்சாய் குறித்து இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் பேசியுள்ள காஷ்மீர் பெண் பத்திரிகையாளர் யானா மிரின் பேச்சு, சர்வதேச அரங்கில் அனைவரின் கவனத்தினையும் ஈர்த்துள்ளது.
ஜம்மு காஷ்மீரில் உள்ள பூஞ்ச் ரோஜரி பகுதியில் அடையாளம் தெரியாத மர்மநபர்களால் 4 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். இந்நிலையில் ராணுவத்தினரால் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட 3 பேர் காயங்களுடன் இறந்து கிட ...