தமிழகத்தில் தேர்தல் பரப்புரை நேற்றுடன் நிறைவடைந்துள்ள நிலையில், இறுதிக்கட்ட பரப்புரையின்போது அரசியல் கட்சியினர் இடையே சில இடங்களில் கைகலப்பு ஏற்பட்டுள்ளது.
வேளச்சேரியில் திமுக உட்கட்சி பிரச்னையால் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டதாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ள நிலையில், போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர ...
திமுக செயல்வீரர்கள் கூட்டத்திற்கு சென்ற மினிவேன் விபத்திற்கு உள்ளானது. அதிமுக எம்.எல்.ஏ படுகாயமடைந்த 5 பேரை தனது காரில் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்.