“உங்கள் வாழ்க்கையை மேம்படுத்துவதற்கும், நாட்டை வளமாக வைப்பதற்கும், இம்முறை யோசித்து வாக்களியுங்கள்” என காங்கிரஸ் தேசிய பொதுச்செயலர் பிரியங்கா கேட்டுக் கொண்டார்.
ரேபரேலி தொகுதியின் வேட்பு மனுத்தாக்கலுக்கு இன்று கடைசிநாள் என்பதால், அத்தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளரை கட்சித் தலைமை அறிவித்துள்ளது. அதன்படி, ரேபரேலி தொகுதியில் ராகுல் காந்தி போட்டியிடுவா ...
“பிரதமர் மோடி அச்சத்தில் உள்ளது அவரது பேச்சிலேயே தெரிகிறது. மேடையிலேயே அவர் அழக்கூடிய நிலையும் வரலாம்” என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.
பிரதமர் மோடிக்கும், காங்கிரஸ் பிரதமர் ராகுல் காந்திக்கும் இடையேயான வார்த்தை போர் தினத்திற்கொன்று என்ற வகையில் கடுமையாக ஒருவரை ஒருவர் விமர்சனம் செய்து வருகின்றனர்.
இன்றைய காலை தலைப்புச் செய்திகளானது இரண்டாம் கட்ட மக்களவை தேர்தலுக்கான பரப்புரை இன்றுடன் நிறைவு பெறுவது முதல் வெற்றியை கோட்டை விட்ட சிஎஸ்கே அணி வரை பல முக்கிய நிகழ்வுகளை விவரிக்கிறது.