திமுகவின் முப்பெரும் விழா கரூரில் இன்று நடைபெறும் நிலையில், முப்பெரும் விழா என்றால் என்ன? அவ்விழா கொண்டாடப்படுவதற்கான அவசியம் என்ன என்பது குறித்து வரலாற்று நோக்கில் பார்க்கலாம்!
கரூரில் இருந்து தூத்துக்குடிக்கு காரில் கடத்தப்பட்ட 2 லட்சம் ரூபாய் மதிப்புள்ள புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்து, ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த ஒருவரை கைது செய்துள்ளனர்.
கரூரில் நடைபெற்ற இசைஞானி இளையராஜாவின் இன்னிசை நிகழ்ச்சியில் இருந்து பாதியிலேயே வெளியேறிய ரசிகர்கள் - கோபத்தில் டிக்கெட்டை கிழித்தெறிந்த ரசிகர், காசு கொடுத்து டிக்கெட் வாங்கியும், உட்கார இடம் இல்லை, ஏற ...
கரூரில் வழக்கறிஞரை கத்தியால் குத்திவிட்டு 6 லட்சம் ரூபாய் பணம் மற்றும் 5 சவரன் நகைகளை கொள்ளையடித்த வழக்கில் சக வழக்கறிஞர் உட்பட 3 பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.