மத்திய பிரதேசத்தில் தனது கணவனை 36 முறை பீர் பாட்டிலால் குத்தி கொலை செய்த மனைவி, அந்த சடலத்தை வீடியோ காலில் காட்டிய கொடூரம் நடந்தேறி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அகமதாபாத் தாயுடன் திருமணத்திற்கு மீறிய உறவில் இருந்தவரை ஆத்திரம் கொண்ட மகன்கள் கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் அப்பகுதியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது .
விசாகப்பட்டினத்தில் தாசில்தாரை மர்மநபர்கள் அடித்துக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிசிடிவி காட்சிகளை வைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.