காலிஸ்தான் தலைவர் கொலை சதி தொடர்பான விவகாரத்தில், இந்தியா மீது அமெரிக்கா குற்றஞ்சாட்டியதைத் தொடர்ந்து இதுவரை மவுனம் காத்துவந்த கனடாவும் மீண்டும் வாய் திறந்துள்ளது.
இந்தியாவில் உள்ள கனடா தூதரக அதிகாரிகள் 41 பேரைத் திரும்ப அழைத்துக்கொள்ள வேண்டும் என்று அந்நாட்டு அரசிடம் இந்தியா வலியுறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.