கொலை, மரணம், பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட சம்பவங்களால் பாதிக்கப்பட்ட ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் குடும்பத்தினருக்கு சட்டப்படி நிவாரணம் செல்கிறதா? பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு கிடைத்த நீதி என்ன? ஆர்ட ...
சென்னை பள்ளிக்கரணையில் சாதிவெறி ஆணவப்படுகொலை செய்யப்பட்ட இளைஞர். தனது கணவர் படுகொலைக்கு நீதி கிடைக்காமல் போய்விடுமோ? என்ற மன உளைச்சலில் சிக்கி தவித்து வந்த மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
பஞ்சாபில்,கணவன் - மனைவியிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக வயிற்றில் இரட்டைக் குழந்தைகளுடன் இருந்த தன் மனைவியை கணவன், தீ வைத்து கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வெளிநாட்டில் வேலைக்குச் சென்ற கணவரை மீட்டுத்தரக் கோரி சிவகங்கை ஆட்சியர் அலுவலகம் முன்பு புகார் மனுவுடன் பெண் காத்திருந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
“மீண்டும் மத்தியில் பாஜக ஆட்சியமைத்தால், மணிப்பூரில் நடப்பதைபோல எல்லா மாநிலங்களிலும் நடக்கும்” என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் கணவர் பரகலா பிரபாகர் தெரிவித்துள்ளார்.