”ரூ.25 ஆயிரத்திற்கு பீகார் பெண்கள் திருமணத்திற்குக் கிடைப்பார்கள்” - என சர்ச்சை கருத்தைக் கூறிய உத்தரகாண்ட் பாஜக அமைச்சரின் கணவருக்கு எதிராக எதிர்ப்பு அலைகள் எழுந்துள்ளன.
மகாராஷ்டிராவில் குடிபோதையில் இருந்த கணவர் ஒருவர் காரில் தன்னுடைய கர்ப்பிணி மனைவியை மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றபோது தான் இந்த நெகிழ்ச்சியான சம்பவம் நடந்துள்ளது.
நீங்கள் என் மனதை உடைத்து விட்டு போய் இரண்டு வாரங்களுக்கும் மேலாகிவிட்டது, மெதுவாக உடைந்த துண்டுகளை சேகரித்து என் வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்ப முயற்சிக்கிறேன்.
தனது திருமண விழாவில் துப்பாக்கியால் சுட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்திய, அர்ஜுனா விருது வென்ற வீராங்கனை அனு ராணி மீது, காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
தெருநாய்கள் பிரச்னையால் அகமதாபாத்தைச் சேர்ந்த நபர் ஒருவர் தன் மனைவியிடம் இருந்து விவாகரத்து வாங்கி தாருங்கள் என நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்.