மேகாலயாவில் சோனம் ரகுவன்ஷி தனது கணவர் ராஜா ரகுவன்ஷியைக் கொன்றதாகக் கூறப்படும் பரபரப்பான தேனிலவு கொலை வழக்கைத் தொடர்ந்து, ஆந்திராவிலும் அதுபோன்று நிகழ்ந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விபத்தின் மூலம் பலருடைய நம்பிக்கைகளும், கனவுகளும் சிதைந்து போயுள்ளன. அவர்களில் சிலருடைய வாழ்க்கையின் நிலை பற்றிய குறிப்புகளும் கனவுகளும் வெளியாகி உள்ளன.
மறைந்த தனது மனைவியின் அஸ்தியை இந்தியாவில் கரைத்துவிட்டு மீண்டும் லண்டனுக்குச் சென்ற நபர் விமான விபத்தில் உயிரிழந்த நிகழ்வு கேட்போரை கலங்கச் செய்துள்ளது.
உசிலம்பட்டி அரசு மருத்துவமனையில் விபத்து குறித்த தகவல்களை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த பெண் தலைமை காவலர். அவரது கணவர் விபத்தில் சிக்கி உயிரிழந்த தகவல்களை சேகரிக்கும் நிலை உருவான சம்பவம் சோகத்தை ஏ ...