திருச்செந்தூர் கோயில் முன்புள்ள கடல் சுமார் 80 அடி உள்வாங்கியதால் வெளியே தெரியும் பச்சை நிற பாசி படிந்த பாறைகள். அச்சமின்றி புகைப்படம் எடுக்கும் பக்தர்கள்.
தூத்துக்குடியில் அரசால் தடை செய்யப்பட்ட 500 கிலோ கடல் அட்டை மற்றும் 2,000 லிட்டர் மானிய விலை டீசல் ஆகியவற்றை பறிமுதல் செய்த போலீசார் இருவைர் கைது செய்துள்ளனர்.