நாட்டில் ஏழை மக்கள் வயிற்றுப் பசியில் இருக்கும்போது நிலவில் விண்வெளி ஆராய்ச்சி தேவையா என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வியெழுப்பியுள்ளார்.
வாகனங்களைச் சொந்தமாக வைத்திருப்பவர்களைப் பொறுத்தவரை இந்தியாவில் ஏழைகளுக்கும் பணக்காரர்களுக்கும் இடையில் உள்ள இடைவெளி குறுகிவருகிறது என்று தரவுகள் தெரிவிக்கின்றன.
ஏழை நாடுகளுக்கான உதவிகளை அமெரிக்கா நிறுத்தியதன் மூலம் ஒரு கோடியே 40 லட்சம் மரணங்களை தடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக கவலை தரும் ஓர் ஆய்வறிக்கை வெளியாகியுள்ளது.
நீதிமன்றம் உத்தரவிட்டபடி கடன் தொகையை செலுத்திய பின்னரும், ஆவணங்களை வழங்க மறுப்பதாகவும், தனது அடமான சொத்து ஆவணங்களை வழங்க உத்தரவிடக் கோரியும் தனி நபர் தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தர ...