நாட்டில் ஏழை மக்கள் வயிற்றுப் பசியில் இருக்கும்போது நிலவில் விண்வெளி ஆராய்ச்சி தேவையா என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வியெழுப்பியுள்ளார்.
எரிபொருள் மானியங்களைக் கட்டுப்படுத்தும் முயற்சிகள் மற்றும் அதிகரித்து வரும் செலவுகளைக் காரணமாகக் கொண்டு, ஏழைக்குடும்பங்களுக்கான மானிய விலையிலான எரிவாயு உருளைகளின் எண்ணிக்கையை அரசு 9லிருந்து 4 கக் குறை ...
உலக நாடுகளில் நடக்கும் மோதல்கள், வளரும் நாடுகள் நிதியுதவியைப் பெறுவதை மேலும் சிக்கலாக்குகின்றன என்று ஐ.நா.வின் பொருளாதாரம் மற்றும் சமூக விவகாரங்களுக்கான துணைச் செயலாளர் ஜெனரல் கூறியுள்ளார்
வாகனங்களைச் சொந்தமாக வைத்திருப்பவர்களைப் பொறுத்தவரை இந்தியாவில் ஏழைகளுக்கும் பணக்காரர்களுக்கும் இடையில் உள்ள இடைவெளி குறுகிவருகிறது என்று தரவுகள் தெரிவிக்கின்றன.