பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகள் தொடங்க இன்னும் 89 நாட்களே உள்ள நிலையில், ஒலிம்பிக்கின் பிறப்பிடத்திலிருந்து பிரான்ஸ் நாட்டிற்கு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கப்பலில், ஒலிம்பிக் சுடர் தனது பயணத்தை தொடங்க ...
ஈரான் படைகளால் சிறைபிடிக்கப்பட்டுள்ள கப்பலில் சிக்கியுள்ள 17 இந்தியர்களை மீட்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கப்பலில் உள்ள இந்தியர்களை இந்திய தூதரக அதிகாரிகள் சந்திக்க அனுமதி பெறப்பட்டுள்ளது.
உலகின் மிகப்பெரிய பயணிகள் கப்பல், இன்று தன் பயணத்தைத் தொடங்கியது. இந்தக் கப்பலின் முதல் சேவை இன்று அமெரிக்காவில் உள்ள மியாமி துறைமுகத்தில் இருந்து தொடங்கி உள்ளது.