எஸ்டோனியாவின் பாதுகாப்புத் துறை அமைச்சர் ஹன்னோ பெவ்கூர், உக்ரைனுக்கான சுமார் ₹768 கோடி மதிப்பிலான ஆயுதக் கொள்முதலில் ஏற்பட்ட முறைகேடு தொடர்பாக தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
பெண்களின் முன்னேற்றத்திற்காகச் செயல்படுத்தப்படும் மகளிர் திட்ட நிதியில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றிருப்பது சிறப்புத் தணிக்கையில் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
திமுக எம்எல்ஏ வைத்திலிங்கத்துக்கு எதிரான ஊழல் வழக்கில் மேல் விசாரணை நடத்த லஞ்ச ஒழிப்புத் துறைக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது.
முதல்வரின் துறையிலேயே ஊழல் செய்யும் நிறுவனம் மீது நடவடிக்கை இல்லை என்று எம்பி சு வெங்கடேசன் குற்றம்சாட்டியுள்ளார். இது குறித்த முழு விவரம் இங்கே காணலாம்
சமூக நீதி, மும்மொழி எதிர்ப்பு, அண்ணா கொள்கை காரணம் என கூறி திமுக அரசை கடுமையாக குற்றம் சாட்டிய வைகோ, தவெக அரசுக்கு முழு ஆதரவு கொடுப்பதாக தெரிவித்துள்ளார்.