குஜராத்தில் வீடுகளில் கழிப்பறைகள் கட்டப்பட்டதாகக் கூறி, போலி விண்ணப்பங்கள் மூலம், அரசுக் கருவூலத்திலிருந்து ரூ.2 கோடி ஊழல் செய்யப்பட்டிருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சித் தலைவரும் முன்னாள் முதல்வருமான ஜெகன் மோகன் ரெட்டி மீது ஆந்திர காவல்துறை ரூ.3,500 கோடி மதிப்பிலான மதுபான ஊழல் வழக்கில் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளது.
ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவ் ரயில்வே துறை அமைச்சராக இருந்த காலகட்டத்தில் தங்கள் பெயரை எழுதத் தெரியாதவர்களுக்குக் கூட, அவரது அழுத்தத்தின் காரணமாக ரயில்வே துறையில் ‘க்ரூப் டி’ வேலைகள் வழங ...
சமீபத்தில் தமிழக பாஜக தலைவராக பொறுப்பேற்றுக் கொண்ட நயினார் நாகேந்திரன், முதல்முறையாக டெல்லி பயணம் மேற்கொண்டு பிரதமர் மோடி மற்றும் பாஜக தலைவர்கள் பலரையும் சந்தித்துள்ளார்.
”தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் செல்வப் பெருந்தகை, தூய்மைப் பணியாளர்களைத் தொழில் முனைவோர் ஆக்குகிறோம் என்ற பெயரில், ஒரு மாபெரும் ஊழலை அரங்கேற்றியிருக்கிறார்” என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள் ...