2010ஆம் ஆண்டு இங்கிலாந்து சுற்றுப்பயணத்தின் போது ஸ்பாட் ஃபிக்சிங் செய்த பாகிஸ்தான் வேகப்பந்துவீச்சாளர் முகமது அமீர், ஐசிசியால் தடைவிதிக்கப்பட்டு இங்கிலாந்து விளையாட்டு நீதிமன்றத்தால் சிறைதண்டனையும் பெ ...
மதுபானக் கொள்கை ஊழல் வழக்கின் போது , 'சவுத் குரூப்' என்ற சொற்றொடரை மீண்டும் மீண்டும் சிபிஐ பயன்படுத்துவது தேவையற்ற சர்ச்சையை உருவாக்கும் என்று சிறப்பு நீதிபதி ஜிதேந்தர் சிங் தெரிவித்துள்ளார்.
கர்நாடக மாநில கலால் துறையில் சுமார் ரூ.2,500 கோடி அளவிற்கு மிகப்பெரிய லஞ்ச ஊழல் நடைபெற்றுள்ளதாக எதிர்க்கட்சியான பாரதிய ஜனதா கட்சி குற்றம்சாட்டியுள்ளது.
திமுக அரசு 4 லட்சம் கோடி ரூபாய் ஊழல் செய்துள்ளதாக குற்றம்சாட்டியுள்ள எதிர்க்கட்சித் தலைவர் கே.பழனிசாமி, இதுகுறித்த புகார்ப் பட்டியலை ஆளுநர் ஆர்.என் ரவியிடம் வழங்கியுள்ளார். தேர்தல் நெருங்கிவரும் நிலைய ...
புதிய தலைமுறையின் இன்றைய காலை தலைப்புச் செய்தியில், வந்தே மாதரம் பாடல் குறித்து நாடாளுமன்றத்தில் ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சிகளுக்கு இடையே அனல்பறந்த விவாதம் முதல் அமைச்சர் கேஎன் நேரு மீது 1020 கோடி ...