இன்றைய காலை தலைப்புச் செய்தியானது, மீண்டும் வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையின் சிசிடிவி பழுது ஏற்பட்டுள்ளது முதல் டி20 உலகக்கோப்பை இந்திய அணி அறிவிப்பு வரை பல முக்கிய செய்திகளை விவரிக்கிறது.
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் ஆலோசனைக் கூட்டம் அகமதாபாத்தில் இன்று நடைபெறுகிறது. இந்த கூட்டத்திற்கு பிறகு டி20 உலக்கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் இந்திய அணி அறிவிக்கப்படும் என எதி ...
IPL ஒருபுறம் களைக்கட்டியுள்ள நிலையில், ஜூன் மாதத்தில் தொடங்க உள்ள உலகக் கோப்பை டி20 கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியை தேர்வு செய்வதில் பிசிசிஐ மும்முரம் காட்டுகிறது. எந்ததெந்த வீரர்களுக்கு கட்டாய இட ...
2023 ஒருநாள் உலகக்கோப்பையின் இறுதிப்போட்டியில் தோற்றது குறித்து தற்போதும் வருத்தம் தெரிவித்திருக்கும் ரோகித் சர்மா, ஓய்வு குறித்து தற்போது யோசிக்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.
ஏப்ரல் கடைசி வாரத்தில் உலகக்கோப்பைக்கான இந்திய அணி தேர்வுசெய்யப்படவிருக்கும் நிலையில், அஜித் அகர்கரின் கருத்து கோலியின் நிலைப்பாட்டை தெளிவுபடுத்தியுள்ளது.