தொடர்ந்து சர்வதேச தரவரிசையில் கீழிறக்கம், ஐசிசி தொடர்களில் மோசமான தோல்விகளை தொடர்ந்து இலங்கை கிரிக்கெட் வாரியத்தை அரசாங்கம் தங்களுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளது.
நிலத் தகராறு ஒன்றில் பெண் ஒருவரை துப்பாக்கியைக் காட்டி மிரட்டிய சம்பவம் தொடர்பாக இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்சுனா கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவருக்கு நீதிமன்றக் காவல் வழங்கி உத்தரவிடப ...
மத்தியக் கிழக்கில் ஏற்பட்டுள்ள யுத்தத்தில் எந்த தரப்பினருக்கும் நாங்கள் ஆதரவளிக்கப் போவதில்லை. நடுநிலையான கொள்கையுடன் எப்போதும் உலக சமாதானத்திற்காக நாங்கள் தலைலயீடுகளை மேற்கொள்வோம் என்று இலங்கை அமைச ...
2026 டி20 உலகக்கோப்பை தொடரிலிருந்து போட்டியை நடத்திய இலங்கை அணி அரையிறுதிக்கு முன்னேறாமல் வெளியேறியது முன்னாள் சாம்பவான் வீரர் குமார் சங்கக்கராவை காயப்படுத்துவதாக பதிவிட்டுள்ளார்.