இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டு யுத்தத்தின்போது நிகழ்த்தப்பட்ட மனித உரிமை மீறல்கள் மற்றும் வலிந்து காணாமலாக்கப்பட்டவர்கள் உள்ளிட்ட விவகாரங்களுக்கு நீதி வேண்டி வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர் ...
நம் நாட்டிற்கு ஒரு கண்ணியம் உள்ளது. ஆனால், தற்போது இலங்கை ஒரு LGBTQ நாடாக மாறி வருகிறது என நாடாளுமன்ற விவாதத்தில் யாழ்பாண நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா பேசியுள்ளார்.