நாகை மீனவர்கள் மீது அடுத்தடுத்து கொலைவெறி தாக்குதல் நடத்திய இலங்கை கடற்கொள்ளையர்கள்: 19 மீனவர்கள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், படுகாயமடைந்த மீனவர்கள் கரை திரும்ப முடியாமல் தவிப்பதாக தகவ ...
வேதாரண்யம் அருகே நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்களை தாக்கி, ஜிபிஎஸ் கருவி, பேட்டரி, செல்போன உள்ளிட்ட மீன்பிடி சாதனங்களை பறித்துச் சென்ற கடற்கொள்ளையர்கள்;;...
நாட்டுப் படகில் சென்று கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தியதில் படுகாயங்களுடன் மீனவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.