விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவி, மாணவிகளை தவறாக வழிநடத்த முயன்றதாக நடைபெற்று வந்த வழக்கு மீது நேற்று ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
ரத்னம் பட விவகாரம் : “இன்று விஷால் படத்திற்கு என்றால் நாளை தம்பி விஜய் படத்திற்கும் இதுதான்! தமிழ் சினிமாவிற்கும் இதுதான்! அந்த ஒருவர் நினைக்கும் படம் மட்டும்தான் திரையிடப்பட வேண்டும் என்று அதிகார திம ...
தமிழ்நாட்டில் வடமாநிலத்தவர்கள் தாக்கப்படுவதாக வதந்தி பரப்பி கைதுசெய்யப்பட்டு பின் ஜாமினில் வெளிவந்த மணிஷ் காஷ்யப், பாஜகவில் நேற்று இணைந்துள்ளார். இந்நிலையில் சிறையில் இருந்து பத்திரமாக தான் வெளியே வர ...