பீகாரில் ஆசிரியர்களுக்கு தகுதித்தேர்வு கட்டாயம் என்ற அறிவிப்பை கண்டித்து ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் கையில் தீப்பந்தம் ஏந்தியபடி ஊர்வலமாக சென்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
சத்தீஸ்கர் மாநிலத்தில் பழங்குடி இனத்தவர்கள் வசிக்கும் பஸ்தார் பகுதியில் கெர்வாஹி மேல்நிலைப்பள்ளியில் கிட்டத்தட்ட 25 மாணவர்கள் அங்கு இருக்கும் ஆசிரியர்களால் கொடுமைப்படுத்தப்பட்ட வீடியோ ஒன்று வெளிவந்து ...