“இந்தியா - பாகிஸ்தான் இடையிலான போரை நிறுத்தியது நான்தான்” என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மீண்டும் மீண்டும் கூறிவரும் நிலையில், அதை இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
ஹிந்தி எந்த மொழிக்கும் எதிரி இல்லை என்றும் மொழிகள் மூலம் இந்தியாவை ஒன்றிணைக்கவே பாஜக அரசு முயற்சிக்கிறது என்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
பொருளாதாரம் குறித்து எண்ணற்ற வாசகங்களைக் கோர்த்து அலங்காரமாக எழுதப்படும் அறிக்கைகளைவிட - எண்ணிக்கைகளைக் கொண்ட தரவுகள் உண்மைகளை எளிதாகத் தெரிவித்துவிடும் என்பது என்னுடைய நம்பிக்கை.