இந்தியா முழுக்க எவர் ஒட்டுக் கேட்டாலும் என் சின்னம் (மைக்) முன்பு நின்று தான் ஓட்டு கேட்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசினார்.
நாம் தமிழர் கட்சி கடந்த 2019 மற்றும் 2021 தேர்தல்களில் கரும்பு விவசாயி சின்னத்தில் போட்டியிட்ட நிலையில் தற்போது மைக் சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு செய்துள்ளது.