திரைப்பட தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா வீட்டில் தங்க நகைகள் திருடு போனதாக அவர்கள் போலீசில் புகார் அளித்திருந்தனர். இதுதொடர்பாக சந்தேகத்தின் பேரில் போலீசார் விசாரணை நடத்தியதால் வீட்டுப்பணிப்பெண் தற்கொலைக்க ...
யுவராஜ் சிங் தாயாரின் பஞ்ச்குலாவில் உள்ள வீட்டில் நகை பணம் திருடப்பட்டதாக காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இது 6 மாதத்திற்கு முன் நடந்ததாகவும், பீகாரை சேர்ந்த நபர் மீது சந்தேகம் இருப்பதாகவும் ...
தேசிய விருது பெற்ற காக்கா முட்டை படத்தின் இயக்குநர் மணிகண்டனின் வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்கள், பீரோவை உடைத்து 1 லட்சம் ரூபாய் ரொக்கம் மற்றும் தங்க நகைகளை திருடிச்சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது.
திண்டுக்கல் அருகே சிலுவத்தூர் சாலையில் உள்ள பெட்ரோல் பங்க் உரிமையாளர் வீட்டின் கதவை உடைத்து 50 பவுன் தங்க நகை மற்றும் 3 லட்சம் பணம் கொள்ளை. போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.