“பொய்யை மட்டுமே மூலதனமாக வைத்து மத்திய அரசின் மீது பழி போட்டு ஒரு ஆட்சி நடக்கிறது என்றால், அது திமுக அரசுதான்” என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விமர்சனம் செய்துள்ளார்.
உத்தரகாண்ட் மாநிலம் ஹல்த்வானியில் வன்முறையால் பாதிக்கப்பட்ட பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது; வன்முறை கும்பல் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார் ...