EXCLUSIVE: செய்தி சேகரிக்க சென்ற இடத்தில் ஹிஸ்புல்லாவின் ஏவுகணை தாக்குதல்.. களத்தில் புதிய தலைமுறை!

இஸ்ரேல் நிலைகளை குறிவைத்து இஸ்ரேல் எல்லையில் ஹிஸ்புல்லா அமைப்பு ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தியுள்ளது.

இஸ்ரேல் நிலைகளை குறிவைத்து இஸ்ரேல் எல்லையில் ஹிஸ்புல்லா அமைப்பு ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தியுள்ளது. செய்தி சேகரிக்க சென்ற சில நிமிடங்களுக்கு முன்பு நடந்த இந்த தாக்குதல் பற்றி விவரிக்கிறார் புதிய தலைமுறையின் சிறப்பு செய்தியாளர் கார்த்திகேயன். அவர் கூறிய விவரங்கள் செய்தியில் இணைக்கப்பட்டுள்ள இணைப்பில் உள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com