“மதுவின் தீமைகள் என்னென்ன? ஏன் இன்னும் இந்த மதுவுக்கு அடிமையாக இருக்கின்றீர்கள்?” என மது அருந்துவோரிடம் கேள்வி கேட்கப்பட்டது. அதில் கிடைத்த சில பகீர் பதில்கள், இங்கே...
சுதந்திரத்திற்கு பிறகு பல தலைவர்கள் பூரண மது விலக்கை அமல்படுத்தி வந்த நிலையில், இன்று கள்ளச்சாராயமும், அரசு மதுபானமும் மூலைக்கு மூலை விற்கப்படுவது எதனால்? பூரண மதுவிலக்கை தமிழக அரசு அமல்படுத்துமா?