மத்தியப் பிரதேசம்|சாலை அமைக்க எதிர்ப்பு.. போராடிய 2 பெண்கள் மீது மண்ணைக் கொட்டி மூடிய கொடூரம் #Video
மத்தியப் பிரதேசத்தில் சாலை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்த இரண்டு பெண்கள் மீது டிரக் மூலம் சரளை மண்ணைக் கொட்டி மூட முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.