அந்தப் பட தயாரிப்பாளருக்கும், இயக்குநருக்கும் கருத்து வேறுபாடு வந்ததால், நானே தயாரிக்கலாம் என முடிவுக்கு வந்தேன். கதை பிடித்திருக்கிறது, ஒருவர் பைனான்ஸ் செய்ய போகிறார், நாம் காப்பி ரெடி செய்து கொடுக்க ...
மணிகண்டன் முதன்முதலில் ’காட்டான்’ கதையை எனக்குச் சொன்னபோது, ஆறு பக்கங்களைக் கொண்ட ஒரு சுருக்கக் குறிப்பைப் பகிர்ந்தார். அவர், கற்பனை செய்த கதாபாத்திரமும் அதன் உலகமும் என்னை உடனே ஈர்த்துவிட்டது.
இப்படத்தில் இடம்பெற்ற சில காட்சிகளுக்கு ஆட்சேபம் தெரிவித்த தணிக்கை வாரியம், சில மாற்றங்களை கூறியது. அதனை படக்குழு செய்த பின்னரும் சான்றிதழ் தருவதில் தாமதம் ஏற்பட, நீதிமன்றத்தை நாடியது படக்குழு.