தோனிக்கு மாற்றுவீரராக CSK-விற்கு செல்லும் பண்ட்? MI-ஐ விட்டு வெளியேறும் Rohit-SKY? வெளியான தகவல்கள்!
2025 ஐபிஎல் தொடரில் தோனி ஓய்வை அறிவிப்பார் என்ற நிலையில், ரிஷப் பண்ட் டெல்லி கேபிடல்ஸ் அணியிலிருந்து வெளியேறி சிஎஸ்கே அணிக்கு செல்வார் எனத் தகவல்கள் வெளியாகி வைரலாகி வருகிறது.