ஆரோவில் அருகே, பொதுஇடத்தில் அமர்ந்து சிலர் மது அருந்தியதை குற்றத்தடுப்பு பிரிவு தலைமை காவலர் மணிமாறன், காவலர் தங்கமணி ஆகியோர் தட்டிக்கேட்டுள்ளனர். அப்போது மணிமாறன் தாக்கப்பட்டுள்ளார். இவ்விவகாரத்தில் ...
சென்னை மாநகராட்சியின் பல பகுதிகளில் கட்டுப்பாடின்றி மாடுகள் சுற்றித் திரிகின்றன. இந்நிலையில், ஐஸ் ஹவுஸ் பகுதியில் சாலையில் நடந்து சென்ற பொதுமக்களை வெறிபிடித்த மாடு ஒன்று முட்டித் தள்ளிய சம்பவம் பரபரப் ...
நேற்றைய தினம் பகலில் சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் வெயில் வாட்டிய நிலையில், மாலை கனமழை பெய்தது. புறநகர் பகுதிகளான ஆவடி, மதுரவாயல், கொளத்தூர் உள்ளிட்ட இடங்களில் கனமழை பொழிந்தது. தமிழ்நாடு முழு ...