இன்றைய காலை தலைப்புச் செய்தியானது, ஆம்ஸ்ட்ராங்கின் உடலுக்கு இறுதி அஞ்சலி முதல் கள்ளச்சாராயம் குறித்து கமல்ஹாசனின் கருத்து வரை உள்ளிட்டவற்றை விவரிக்கிறது.
உத்தரபிரதேசம் ஹத்ராஸ் மாவட்டத்தில் சொற்பொழிவின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி நேரில் ஆறுதல் கூறினார்.
மக்களவையில் எதிர்க்கட்சித்தலைவர் ராகுல் காந்தி தெரிவித்த பல்வேறு கருத்துக்கள் அவைக்குறிப்பிலிருந்து நீக்கப்பட்டுள்ள நிலையில், அவற்றை மீண்டும் அவைக்குறிப்பில் சேர்க்க வேண்டும் என சபாநாயகர் ஓம் பிர்லாவு ...