நாகர்கோவிலில் குட்கா வழக்கில் கைது செய்யப்பட்ட சபரிவர்மன், நீதிமன்ற உத்தரவின்படி விசாரணைக் கைதியாக இருந்தபோது மர்மமாக உயிரிழந்தது குறித்து மனித உரிமை வழக்கறிஞரும், சமூக ஆர்வலருமான ஹென்றி திபேன் கூறியத ...
மயிலாடுதுறை மாவட்டத்தில் சாத்தனூர் கிராமத்தில் காதல் ஜோடி சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில் "என் சகோதரனை அடிச்சே கொன்னுட்டாங்க" என்று இறந்துபோன இளைஞரின் சகோதரி கூறியுள்ளார். இதுதொடர்பாக இந்தக் காணொளியில் ...
தேமுதிக உறுப்பினர் பிரேமலதா விஜயகாந்த் பேசியது சட்டசபையில் சிரிப்பலையை ஏற்படுத்தியது. அதற்கு திமுக உறுப்பினர் ஓ.பன்னீர்செல்வம் கொடுத்த பதிலால் முதல்வர் விஜய் சிரித்தது, அவையையே கலகலப்பாக்கியது.