“அம்மாவின் பங்களிப்பு, செஸ் போட்டியில் நான் முன்னேற முக்கிய காரணம். எந்தத்துறையில் சாதிக்கவும் குடும்பத்தின் சப்போர்ட் ரொம்ப முக்கியம்”- பிரக்ஞானந்தா புதிய தலைமுறைக்கு பிரத்யேக பேட்டியளித்தார். முழு ப ...
ஒடிசா மாநிலம் புவனேஸ்வர் மாநகராட்சியின் (பிஎம்சி) மூத்த அதிகாரி ஒருவரை, குழு ஒன்று தாக்கியதாகக் கூறப்படுகிறது. அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியநிலையில், இப்படி செய்ததற்கான காரணம் என்ன? என்று விசாரணை மேற்கொள்ளப்பட்டதில், அதற்கான விளக்கத்தை கொடுத்தார் கல்லூரியின் முதல்வர்.