உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பின் 48 கிலோ எடைப் பிரிவில், பாரிஸ் ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்ற கஜகஸ்தானின் நசிம் கைசைபேயை, இந்திய வீராங்கனை மீனாக்ஷி ஹூடோ வீழ்த்தி சாதனை படைத்தார்.
ஒடிசா மாநிலம் புவனேஸ்வர் மாநகராட்சியின் (பிஎம்சி) மூத்த அதிகாரி ஒருவரை, குழு ஒன்று தாக்கியதாகக் கூறப்படுகிறது. அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியநிலையில், இப்படி செய்ததற்கான காரணம் என்ன? என்று விசாரணை மேற்கொள்ளப்பட்டதில், அதற்கான விளக்கத்தை கொடுத்தார் கல்லூரியின் முதல்வர்.