2025 ஐபிஎல் தொடரில் தோனி ஓய்வை அறிவிப்பார் என்ற நிலையில், ரிஷப் பண்ட் டெல்லி கேபிடல்ஸ் அணியிலிருந்து வெளியேறி சிஎஸ்கே அணிக்கு செல்வார் எனத் தகவல்கள் வெளியாகி வைரலாகி வருகிறது.
ரோகித் சர்மா தன்னுடைய தந்திரமான கேப்டன்சியால் மும்பை இந்தியன்ஸ் அணியை குவாலிஃபயர் 2-க்கு எடுத்துச் சென்றுள்ளார். ஆனால், அவருடைய சிறந்த கேப்டன்சிக்கு போதுமான பாராட்டுக்கள் கிடைக்கவில்லை என்று சுனில் கவ ...
ரோகித் சர்மாவை வெளியேற்றுவதில் தேர்வுக்குழு மற்றும் கம்பீர் இரண்டு தரப்பும் உறுதியாக இருப்பதாகவும், அவருக்குப் பதிலாக யாஷஸ்வி ஜெய்ஸ்வாலை அணியில் எடுக்க அவர்கள் தீவிரம் காட்டுவதாகவும் தகவல் வெளியானது.