2025 ஐபிஎல் தொடரில் தோனி ஓய்வை அறிவிப்பார் என்ற நிலையில், ரிஷப் பண்ட் டெல்லி கேபிடல்ஸ் அணியிலிருந்து வெளியேறி சிஎஸ்கே அணிக்கு செல்வார் எனத் தகவல்கள் வெளியாகி வைரலாகி வருகிறது.
ரோகித் சர்மா தன்னுடைய தந்திரமான கேப்டன்சியால் மும்பை இந்தியன்ஸ் அணியை குவாலிஃபயர் 2-க்கு எடுத்துச் சென்றுள்ளார். ஆனால், அவருடைய சிறந்த கேப்டன்சிக்கு போதுமான பாராட்டுக்கள் கிடைக்கவில்லை என்று சுனில் கவ ...
2024 டி20 உலகக்கோப்பையில் ஹர்திக் பாண்டியாவின் சிறந்த செயலை பாராட்டிய ரோகித் சர்மா, அவர் இல்லையென்றால் வெறும் கையோடு நின்றிருப்போம் என தன்னுடைய உணர்வை பகிர்ந்துகொண்டார்.