இன்று காலை சென்னையில் அண்ணாநகர் சாந்தோம், பெரம்பூர், எழும்பூர் என பல்வேறு இடங்களில் செயல்பட்டு வந்த தனியார்பள்ளிகளுக்கு ஒரே நேரத்தில் வெடிகுண்டு மிரட்டல்.
100 நாள் வேலைத்திட்டத்திற்கான தினசரி ஊதியத்தினை உயர்த்தி 2024-25 நிதி ஆண்டில் ஊதிய உயர்வுக்கான அரசாணையை மத்திய ஊரக மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்டுள்ளது.